Wednesday, 25 October 2017

கடன்

நம்மில் ஏராளமானோர் வாழ்க்கையில் இது போலப் போராடிக் கொண்டே தான் இருக்கிறோம்..."கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் "...ஞாபகம் வருகிறது...சாமான்ய மக்களின் தேவைகளையும்,சூழ்நிலைகளையும் ,தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டு, அநியாய வட்டி வாங்குவது ,சேட்டுகள்,ரவுடிகள் மட்டுமல்ல..கலர் கலராக...கிரெடிட் கார்டு களை நம்மிடம் கொடுத்து விட்டு..கோடிக் கணக்கில் கொள்ளையடிக்கும் வங்கிகளும் தான்....ஆனால் நாம் உணர வேண்டியது..." தீதும் நன்றும் பிறர் தர வாரா"....

No comments:

Post a Comment