Saturday, 16 September 2017

மார்புப் புற்று நோயில் மகவைப் பிரியவிருக்கும் தாய்க்கும்,தெய்வத்திற்குமான போராட்ட தருணத்தில்...

வலி தரக்கூடிய வலிமையான வரிகள்..!!. தாய்மையின் தவிப்பை சாதாரணமாக சமாதானமோ, சமரசமோ செய்துவிட முடியாது...தாயும் தெய்வமும் வேறு வேறு வடிவங்கள் அல்ல...இரு கடவுள்களுக்குள் நடக்கும் யுத்தத்தில் வெல்வது விதி என்றாலும்.. இது போன்று விடை தெரியாத புதிர்கள் இப்புவியில் ஏராளம்.

No comments:

Post a Comment