ஆண்மை,பெண்மை ...இரண்டிற்குமே வெவ்வேறு விதமான தனித்தன்மைகள் உள்ளன.ஆளுமை குறித்துப் பேசும் போது தான் சர்ச்சைகள் தோன்றுகின்றன.
"ஆண்மை தவறேல்" என்று கூறிய பாரதி தான்..."மாதராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்ய வேண்டும்" எனவும் "மாதர் தம்மை இழிவு படுத்தும் மடமையைக் கொளுத்துவோவோம்" என்றும் கூறினார்...எது உயர்ந்தது ...தேவை என்பதெல்லாம் காலம்,தேசம்,இனம்...இன்ன பிற சூழல்களைப் பொறுத்து மாறுபடும்;வேறுபடும்...மிஷ்கின், திரையுலகில் மாறுபட்ட கருத்துகள் கொண்டவர்..பாடல் இல்லாமல், வசனமே இல்லாமல் படங்கள் வருவதெல்லாம் ஒரு பரிசோதனையே..!..இதில் ஆண்மை...பெண்மை..ஆளுமை குறித்த ஏற்றத் தாழ்வுகளை ஏன் இழுக்க வேண்டும்!
-கணேசலிங்கம் செண்பகம்